|
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயரை (நிர்பயா), மாம்பழ ரகத்துக்கு வைத்துள்ள விவகாரம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இணையவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மாலியாபாத் மாம்பழ மையம் மிகவும் பிரபலமானது. இதில் அங்கம் வகிக்கும் கலிமுல்லா கான் என்பவர் ஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்களை விளைவித்து சாதனை படைத்தவர். இவருக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது. இவர் விளைவிக்கும் புதிய ரக மாம்பழங்களுக்கு பிரபலமானவர்களின் பெயர்களை வைப்பது வழக்கம். ஐஸ்வர்யா ராய், நர்கீஸ், சோனியா காந்தி, ...
|