மனித உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானவை மூளையும் இதயமும்தான். விஞ்ஞானத்தால் விடை காண முடியாமல் தவிக்கும் பகுதிகளுள் மூளைக்கே முதல் இடம். அதிசயத்தக்க மூளையைப் பற்றிய முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் நிபுணர் விஸ்வநாதன் கிருஷ்ணசாமி.
இதயத்தில் இருந்து நல்ல ரத்தம் வரும் ரத்தக் குழாய் இடுப்புப் பகுதியில் இரண்டாகப் பிரிந்து இரண்டு கால்களுக்கும் செல்லும். கால் மூட்டுப் பகுதியில் அது மூன்றாகப் பிரிந்து பாதம் வரை பாய்கிறது. இந்த ரத்தக் குழாயில் ஒரு நிமிடத்துக்கு ஐந்தரை லிட்டர் ரத்தம் பாய்கிறது.
சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.