Eelam News


கனடாவில் இடம்பெற்ற எழுச்சி பேரணி!

19 | May | 2013
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள...
மேலும்...

நாங்கள் எத்தனை வருடங்கள் 4ம் மாடிக்கு சென்றாலும் விடுதலைக்கான பயணம் தொடரும்! TNA

19 | May | 2013
எதிர் வரும் 21ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ம் மாடிக்கு ...
மேலும்...

சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற நினைவேந்தல் கூட்டம்!

19 | May | 2013
2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்ல...
மேலும்...

தமிழரசுக் கட்சியால் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் விடிவை பெற்றுத்தர முடியும் - நல்லூரில் சேனாதிராசா

உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட முடியாத நிலையில், நாம் மனப்பூர்வமான இதய அஞ்சலியை செலுத்தினோம். அதற்கும் அரசாங்கம்...........

யாழில் கொலை சம்பவத்தில் தொடர்புடையவருக்கு மரண தண்டனை தீர்ப்பு!

ஊர்காவற்றுறை சரவணைப் பகுதியில் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறின் போது ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.........

யாழில் இரு இளம் பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில்.......

யாழ்.மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலமும்......

மலேசியாவில் இடம்பெற்ற பேரவலத்தின் நினைவு!

எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் தமிழர் இனஅழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்......

சுவிஸில் இடம்பெற்ற மாவீரர்களுக்கும்,மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி!

இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால்.........

அஞ்சலி நிகழ்த்த சென்றவர்கள் கைது செய்யப்பட்டு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பு!

இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள்......

யுத்த வெற்றி கொண்டாடும் சிங்கள அரசாங்கம் - படங்கள் இணைப்பு!

யுத்த வெற்றியை கொண்டாடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.........

Canada News

டொரண்டோ மதுபாரில் கத்திக்குத்து. ஆறு பேர் படுகாயம். 10 பேர் மீது வழக்கு.

டொரண்டோவில் உள்ள Etobicoke park பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் திடீரென நடந்த ஒரு சண்டையில் ஆறுபேர் கத்
மேலும்

பாதுகாப்பற்ற உடலுறவால் பாலியல் நோயை பரப்பிய ஒண்டோரியோ நபர் அதிரடி கைது.

பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒண்டோரியோவை சேர்ந்த ஒரு நபர், அந்த நோயை பிறருக்கு பரவ வேண்டும்
மேலும்

கனடா: பிறந்த பச்சிளங்குழந்தையை உயிரோடு புதைத்த 30 வயது பெண் அதிரடி கைது.

கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக
மேலும்

காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி போலீஸாரால் மீட்பு.

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி ஒருவர் எவ்வித ஆபத்தும் இன்றி சனிக
மேலும்

Recent Gallery

Bruna abdullah

Bharath

Sundarapandiyan 100t

மருத்துவம்
பல்சுவை
படித்ததில் பிடித்தது
கட்டுரைகள்

திருவாளர் மூளை

மனித உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானவை மூளையும் இதயமும்தான். விஞ்ஞானத்தால் விடை காண முடியாமல் தவிக்கும் பகுதிகளுள் மூளைக்கே முதல் இடம். அதிசயத்தக்க மூளையைப் பற்றிய முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் நிபுணர் விஸ்வநாதன் கிருஷ்ணசாமி.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்

இதயத்தில் இருந்து நல்ல ரத்தம் வரும் ரத்தக் குழாய் இடுப்புப் பகுதியில் இரண்டாகப் பிரிந்து இரண்டு கால்களுக்கும் செல்லும். கால் மூட்டுப் பகுதியில் அது மூன்றாகப் பிரிந்து பாதம் வரை பாய்கிறது. இந்த ரத்தக் குழாயில் ஒரு நிமிடத்துக்கு ஐந்தரை லிட்டர் ரத்தம் பாய்கிறது.

வாயைத் திறந்தாலே துர்நாற்றம். தவிர்க்கும் எளிய வழிகள்.

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

India News

தண்ணி அடிக்கும் இடத்தில் யார் படம் வைப்பது என்று அண்ணிக்குத் தெரியாதா?

பசித்த வயிற்றுக்கு பால் சோறுபோட்டு அன்னம் பாலிக்கும் இடத்தில் எல்லாம், எங்கள் அன்னபூரணி மா
மேலும்

World News

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு. கண்ணீருடன் விடை பெற்றார். அற்புதமான படங்கள் இணைப்பு.

பிரான்ஸில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் நட
மேலும்

Sports News

கிரிக்கெட் வீரர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் பாரிய சோதனை!

ஐ.பி.எல். டி,20 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல
மேலும்
Copyright © 2012 Tamilsource.ca All rights reserved.