Eelam News


வெசாக் தினக் கொண்டாட்டத்திற்காக தமிழர் பகுதியில் பெரும் ஏற்பாடுகள்!

23 | May | 2013
வெசாக் என்பது உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் மே மாத பௌர்ணமி நாளன்று ச...
மேலும்...

இனவாதிகளின் கருத்துக்களுக்கு முறையான பதிலடி:ஆயர் இராயப்பு ஜோசப்

23 | May | 2013
இனவாதத்திற்கு எதிராக ஆவேசத்துடன் பேசியுள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோச...
மேலும்...

தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்: பதட்டத்தில் தமிழ் கட்சிகள்!

23 | May | 2013
தமிழர்கழுக்காக யாரையும் செயற்படவோ பேசவோ விடாது தொடர்ந்து அச்சுறுத்தி தம...
மேலும்...

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பும் சர்வதேச நகர்வும்!

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த....

இலங்கை சீனா உறவு மேலும் வலுவடைகின்றது!

இலங்கை சீனாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விலைபோய்க்கொண்டிருக்கின்றது. நிலங்களை கொடுப்பதும் கடன் கடனாக வாங்கி கடைசியில். கடனுக்காகவே நாட்டை இளக்கும் நிலைக்கு செல்லுமளவுக்கு நிலைவரம் செல்லும் வாய்ப்பு இருக்கின்றது........

இனப் படுகொலை நாளா? தேசிய போர் வீரர்கள்நாளா?

இலங்கை அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியைத்தான் நடத்துகின்றது. தமிழ் மக்களை கொன்று குவித்த நாளை "தேசிய போர் வீரர்கள்” தினமாக பிரகடனப்படுத்தி ஆறாத்துயரில் இருக்கும் மக்களுக்கு.....

பாரிய மனித புதைகுழி தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவை ஏமாற்றத் திட்டம்!

மனித புதைகுழி என்பது இலங்கையில் ஒரு சாதாரண விடயம். அதேபோன்று கொலை செய்கின்றவர்கள் யார் என்று தெரியவந்தாலும் அவர்களுக்குத் தண்டனை என்பது கிடையாது. இதில் முக்கியமான காரணம் தமிழர்கள்......

பாராளுமன்ற உறுப்பினரை 4ஆம் மாடிக்கு அழைத்து மிரட்டி விசாரிக்கும் குற்றப்புலனாய்வினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று இலங்கையின் பிரபல்யமான சிறைச்சாலையான 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்துள்ளனர். மேற்படி விசாரணைக்கு உட்பட்டவர்......

முல்லைதீவு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிப்பு இராணுவத்தின் கையில்!

முல்லைதீவு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிப்பது கூட இராணுவத்திடம் காட்டி அவர்கள் சரிபார்த்து உறுதி செய்தபின்னரே தயாரிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. வடக்கு, கிழக்கான தமிழர் பகுதியில் சிவில்.....

நாடு முழுவதும் எதிர்கட்சியின் தலைமையில் அரசிற்கு எதிராக போராட்டம்: ஆழும் கட்சியை கவிழ்க்க முயற்சி?

மின்கட்டண உயர்விற்கு எதிராக அரசைக் கண்டித்து போராட்டங்கள், பணி பகிஸ்கரிப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றது. இப்போராட்டதில் 700 தொடக்கம் 900 வரையிலான தொழிற்சங்கங்களும் 15 அரசியல் கட்டிசிகளும்.....

Canada News

ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற தடை. கனடா சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு.

பிற ஆண்களிடம் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தட
மேலும்

டொரண்டோவில் பர்ஸை பறிகொடுத்த பெண், இரயில் இருந்து இறங்கியபோது கீழே விழுந்து மரணம்.

டொரண்டோவில் 40 வயது பெண்மணி ஒருவர் இரயிலில் இருந்து இறங்கியபோது, பின்னால் இருந்த ஒரு பெண் பெண
மேலும்

ஒண்டோரியோ: நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை பரிதாப மரணம்.

ஒண்டோரியோ பகுதியில் Russell என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு வயது குழந்தை ஒன்று நீச்சல் கு
மேலும்

டொரண்டோவில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் இரண்டு கொடிய விஷ பாம்புகள் மீட்பு.

டொரண்டோவில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இருந்து இரண்டு பாம்புகள் கண்டெடுக்கப்பட
மேலும்

Recent Gallery

Meera Chopra

Bharath

Sundarapandiyan 100t

மருத்துவம்
பல்சுவை
படித்ததில் பிடித்தது
கட்டுரைகள்

வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி

சிலர் உணவை மருந்தாகவும், பலர் மருந்தையே உணவாகவும் உண்டு வாழும் நிலை அதிகரிப்பதற்குக் முக்கியக் காரணம், பெயர் தெரியாத நோய்கள் படையெடுப்பதுதான். மருந்து மாத்திரைகள் விழுங்க விருப்பம் இல்லாமல், வெவ்வேறு சிகிச்சைகள் மூலமாகவே நோய்களுக்குத் தீர்வைத் தேடுபவர்களும் இன்று அதிகம்.

பழமா... விஷமா?

'இயற்கையான முறையில் பழங்கள் பழுத்ததும், மரத்திலிருந்து பறித்து விற்பனைக்கு வந்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், அவசரப்பட்டு, காயாக இருக்கும்போதே செயற்கை முறையில் பழுக்கவைத்து விற்பனை செய்வதால்தான் பிரச்னையே.

அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்

குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும். மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு'' எனச் சொல்லும் முதன்மைக் குடியுரிமை (மகப்பேறு) மருத்துவர் சித்ரா செல்வமணி, மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர்எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.

India News

ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு. ஷில்பா ஷெட்டி உள்பட 9 பேருக்கு நோட்டீஸ்.

மதுரை ஐகோர்ட் கிளையில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க கோரி வக்கீல் சாந்தகுமரேசன் பொதுநல மனு
மேலும்

World News

உலகின் அதிக அதிகாரமிக்க 100 பெண்கள். Forbes magazine கருத்துக்கணிப்பு.

அமெரிக்காவில் உள்ள Forbes magazine என்ற பத்திரிகை, உலகில் மிகவும் அதிகாரம் மிக்க நூறு பெண்களை தேர்ந்த
மேலும்

Sports News

இங்கிலாந்து பிரிமியர் கால்பந்து தொடர்: மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன்

பிரிமியர் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த இரண்
மேலும்
Copyright © 2012 Tamilsource.ca All rights reserved.