கஜகஸ்தானில் வெடித்த கலவரத்தில் 225 பேர் உயிரிழப்பு.
கஜகஸ்தானில் வெடித்த கலவரத்தில் 225 பேர் உயிரிழப்பு.
கஜகஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் வெடித்த கலவரங்களின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 19 பேர் உள்பட 225 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க கஜகஸ்தானில் பெரும்பாலான வாகனங்கள் எல்.பி.ஜி எரிவாயுவால் இயக்கப்படும் நிலையில், அதன் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் வரலாறு காணத வகையில் போராட்டங்கள் வெடித்தன.
அரசு கட்டிடங்கள், கார்கள், வங்கிகளைத் தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அந்நாட்டு அரசு பதவி விலகிய பின்பும் போராட்டங்கள் ஓயாததால் ரஷ்ய ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.