சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கை வெளியீடு.
சுகாதார அமைச்சினால் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கை வெளியீடு.
வீட்டில் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கொவிட் நோயாளர்களுக்கு, தொற்று உறுதியாகி ஏழு நாட்களின் பின்னர், நோய் அறிகுறி இல்லையாயின், அவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படலாம். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 நாட்களுக்குள், இறுதி 48 மணிநேரம் எந்த மருந்தையும் அருந்தாமல் காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், அவர்கள் பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளரின் முதல் தொடர்பாளர், முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்து, கொவிட் அறிகுறிகள் எதனையும் கொண்டிராத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் (முதல் தொடர்பாளர்) பணிபுரியும் நபராக இருந்தால், தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து செல்ல முடியும்.
எனினும் அவருக்கு கொவிட் அறிகுறிகள் வெளிப்படுமாயில் அவர் கட்டாயமாக கொவிட் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.