இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.
கடந்த புரட்டாதி மாதத்திற்கு பின்னர் நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.