டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய் முதல் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், தடுப்பூசி அட்டை நடைமுறை இனி இல்லை என்றும் டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு, மதுபான விடுதி, உள்ளிட்டவை முன்னதாக மூட விதிக்கப்பட்டிருந்த உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது டென்மார்க் அரசு.
மேலும் தடுப்பூசியின் வாயிலாக கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டென்மார்க் பிரதமர் மெடி பிரடெரிஸ்க்சன் தெரிவித்துள்ளார்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.