பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலைமைக்கு மத்தியில், நாட்டின் கட்டுமானத்துறையில், 70 முதல் 80 சதவீதமானோர் தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில், 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளது.
கட்டுமானத்துறையில், 10 முதல் 12 இலட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
அவர்களில், 75 சதவீதமானோர் தொழிலை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக, கட்டுமானத்துறையில் உள்ளவர்கள், வங்கிகளுக்கு கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால், கட்டுமானத்துறையில் உள்ள பெருமளவானோர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் என இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கத்தின் உப தலைவர் எம்.டீ போல் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.
கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா