தமிழ் வாசிக்க திணறும் தமிழ்நாட்டு மாணவர்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தமிழ் வாசிக்க திணறும் தமிழ்நாட்டு மாணவர்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அறக்கட்டளை கற்றல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழில் படிப்பதை புரிந்து கொள்ள முடிவதாக தெரிய வந்துள்ளது. தெலுங்கில் 45%, மலையாளம் 44%, கன்னடம் 44 சதவீகமாகவும் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே, எண்களை கண்டறிதல், படித்தல், கூட்டல், கழித்தல் மற்றும் பெரிய எண்கள், நாள், தேதி மற்றும் மாதத்தை நாட்காட்டியில் கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச திறன்களை பெற்றுள்ளனர். பிற தென்மாநிலங்களில் உள்ள மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் எழுத்துக்களையும், வார்த்தைகளையும் படிப்பதற்கு சிரமப்படுவதே முதன்மைப் பிரச்னையாக உள்ளது என்றும், தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி