கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம்
மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நாட்டில் பல மாவட்டங்களில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒருவர் வளர்த்து வந்த சவாரி மாடுகளில் ஒன்றுக்கு பெரியம்மை நோய் தாக்கம் காரணம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாடு இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துள்ளதாகவும் ஏனைய கால்நடையில் ஒன்று கடுமையாக பெரியம்மை நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
நோய் காரணமாக உணவு இன்றி நீரும் அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கால்நடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!