பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் கூடியது.
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளதால், அவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறும், இல்லாவிடின் அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நீதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.